துரோகம் வழியும் வார்த்தைகள்
சமூகத்தினுடையது.
உறங்கும்போது குறியறுத்துக்கொல்லும் குரூரமும்
சமூகத்தினுடையதுதான்.
சிசுக்களின் குருதி உறைந்த ஆடைகளை
அது தன் இருண்ட கிடங்குகளில்
வரிசைகிரமமாக அடுக்கி வைத்துக்கொள்கிறது.
சமூகம் எனப்படுவது யாதெனில்....
நாம்தான்.
Friday, April 11, 2008
Subscribe to:
Posts (Atom)